sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவிக்கு பாலியல் தொந்தரவுஆசிரியர் போக்சோவில் கைது

/

மாணவிக்கு பாலியல் தொந்தரவுஆசிரியர் போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொந்தரவுஆசிரியர் போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொந்தரவுஆசிரியர் போக்சோவில் கைது


ADDED : மார் 08, 2025 02:43 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவிக்கு பாலியல் தொந்தரவுஆசிரியர் போக்சோவில் கைது

அரூர்:பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி ஆசிரியரை, போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில், 13 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவிக்கு, அங்கு பணிபுரியும் மொரப்பூர் கலைஞர் நகரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் முல்லைமொழி, 23, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் முல்லைமொழியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us