sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொடர் பனியால் விவசாயிகள் அவதி

/

தொடர் பனியால் விவசாயிகள் அவதி

தொடர் பனியால் விவசாயிகள் அவதி

தொடர் பனியால் விவசாயிகள் அவதி


ADDED : ஜன 17, 2025 01:22 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடர் பனியால் விவசாயிகள் அவதி

தர்மபுரி, :தர்மபுரி மாவட்டத்தில், மார்கழி மற்றும் தை மாதத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுவது வழக்கம். தை மாதம் கடந்த, 14ல் துவங்கிய நிலையில், மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால், கிராமம் மற்றும் நகர் பகுதியில் வசிக்கும் மக்களும், கடும் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளனர். பொங்கல் பண்டிகையில், வீட்டு வாசலில் கோலமிடவும் கடும் பனியால் தயங்கி வருகின்றனர். வயல் வேலைகளுக்கு செல்லும் விவசாயிகள், இந்த கடும் பனிப்பொழிவால் அவதிப்பட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us