ADDED : பிப் 09, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயிலில் அடிபட்டு டிரைவர் பலி
பாலக்கோடு:பாலக்கோடு மாரியப்பசெட்டி தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமு, 45. இவர் நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு பாலக்கோடு - மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே இயற்கை உபாதை கழிக்க, தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு பலியானார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.