sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல் காவிரியாற்றில்மூழ்கியவர் சடலமாக மீட்பு

/

ஒகேனக்கல் காவிரியாற்றில்மூழ்கியவர் சடலமாக மீட்பு

ஒகேனக்கல் காவிரியாற்றில்மூழ்கியவர் சடலமாக மீட்பு

ஒகேனக்கல் காவிரியாற்றில்மூழ்கியவர் சடலமாக மீட்பு


ADDED : பிப் 23, 2025 01:57 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல் காவிரியாற்றில்மூழ்கியவர் சடலமாக மீட்பு

ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அடுத்த தேவர்ஊத்துப்பள்ளம் பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், சமீபத்தில் இறந்த மூதாட்டிக்கு திதி கொடுக்க கடந்த, 20ல், வேனில் ஒகேனக்கல் வந்தனர். அங்கு எம்.எஸ்சி., பட்டதாரி வாலிபர் விக்னேஷ், 21, தன் தாத்தா ராஜேந்திரன், 55, என்பவருடன் சேர்ந்து, ஒகேனக்கல் ஏத்து

மடுவு பகுதியில் திதி கொடுத்து விட்டு, ஆற்றில் குளித்துள்ளார். இருவரும் ஆற்றை கடந்து மறு கரைக்கு செல்ல முற்படும் போது, ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். ராஜேந்திரனை உறவினர்கள் மீட்டனர். விக்னேஷ் நீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பரிசல் ஒட்டி

களின் உதவியோடு ஆற்றில் தேடி வந்தனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு பின் அதே பகுதியில் விக்னேஷ் சடலமாக நேற்று மீட்கப்பட்டார். ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us