sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அணையில் மூழ்கி வாலிபர் சாவு

/

அணையில் மூழ்கி வாலிபர் சாவு

அணையில் மூழ்கி வாலிபர் சாவு

அணையில் மூழ்கி வாலிபர் சாவு


ADDED : மார் 03, 2025 01:39 AM

Google News

ADDED : மார் 03, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அணையில் மூழ்கி வாலிபர் சாவு

இண்டூர்:பென்னாகரம் அடுத்த, குள்ளனுாரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 18. இவர் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு இண்டூர் அருகேயுள்ள நாகாவதி அணையில், அவரது நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் நீரில் மூழ்கினார். சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய சதீஷ் சடலத்தை மீட்டனர். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us