ADDED : மார் 03, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரியில் மூழ்கி பெண் சாவு
ஓசூர்:பேரிகை அடுத்த கே.என்.தொட்டியை சேர்ந்தவர் கவுரம்மா, 45, விவசாயி. இவர் நேற்று காலை அப்பகுதியிலுள்ள கே.என்.தொட்டி ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது துணி அலசும் போது நீரில் விழுந்து, மூழ்கி இறந்தார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.