sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உள்ளாட்சி பணியாளர்களுக்குகடத்துாரில் ஆய்வு கூட்டம்

/

உள்ளாட்சி பணியாளர்களுக்குகடத்துாரில் ஆய்வு கூட்டம்

உள்ளாட்சி பணியாளர்களுக்குகடத்துாரில் ஆய்வு கூட்டம்

உள்ளாட்சி பணியாளர்களுக்குகடத்துாரில் ஆய்வு கூட்டம்


ADDED : மார் 07, 2025 02:26 AM

Google News

ADDED : மார் 07, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உள்ளாட்சி பணியாளர்களுக்குகடத்துாரில் ஆய்வு கூட்டம்

கடத்தூர்:--கடத்துார் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் பி.டி.ஓ., கலைச்செல்வி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., ஜெகதீசன் முன்னிலை வகித்தார். இதில் ஊரக குடியிருப்பு திட்டத்தில், தகுதியான ஒரு பயனாளி கூட விடுபடக்கூடாது.

என்.ஆர்.ஜி.எஸ்., திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலையிலுள்ள மக்கள் எஸ்.டி., பிரிவை சார்ந்தவர்கள். மத்திய மாநில அரசு திட்டங்கள் மூலம், வீடு கட்டினால், அவர்களுக்கு வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை கண்டிப்பாக வழங்க வேண்டும். கலெக்டரிடம் அளிக்கப்படும் பொதுமக்களின் மனுக்கள் உடனடியாக கூர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இதில் துணை பி.டி.ஓ.,க்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், பணிதள பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்






      Dinamalar
      Follow us