sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரயில் மோதி விவசாயி பலி

/

ரயில் மோதி விவசாயி பலி

ரயில் மோதி விவசாயி பலி

ரயில் மோதி விவசாயி பலி


ADDED : மார் 08, 2025 02:44 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில் மோதி விவசாயி பலி

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பரமசிவம், 50. இவர் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு வாழைத்தோட்டம் அருகே உள்ள, செங்கோடப்பட்டி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த தர்மபுரி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us