sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாக்கடையில் தேங்கிய கழிவுநீர்வீடுகளுக்குள் புகும் பாம்புகள்

/

சாக்கடையில் தேங்கிய கழிவுநீர்வீடுகளுக்குள் புகும் பாம்புகள்

சாக்கடையில் தேங்கிய கழிவுநீர்வீடுகளுக்குள் புகும் பாம்புகள்

சாக்கடையில் தேங்கிய கழிவுநீர்வீடுகளுக்குள் புகும் பாம்புகள்


ADDED : ஏப் 06, 2025 01:21 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாக்கடையில் தேங்கிய கழிவுநீர்வீடுகளுக்குள் புகும் பாம்புகள்

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., 10வது வார்டுக்கு உட்பட்ட, தில்லை நகர் சென்னையன் தோட்டத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக துார்வாரப்படாததால், கழிவுகள் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். டெங்கு, மலேரியா

உள்ளிட்ட தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் இணைப்புகளுடன் இணைக்கப்பட்ட குழாய் வழியாக வீட்டில் உள்ள கழிப்பறைக்கு புழுக்கள் மற்றும் சிறு, சிறு பாம்பு குட்டிகள் படையெடுக்

கின்றன. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீதியடைகின்றனர். கால்வாயை துார்வாரக்கோரி, டவுன் பஞ்., அதிகாரிகளிடம் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us