sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சிறுமிக்கு பாலியல் தொல்லைமுதியவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லைமுதியவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லைமுதியவர் போக்சோவில் கைது


ADDED : ஏப் 09, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிறுமிக்கு பாலியல் தொல்லைமுதியவர் போக்சோவில் கைது

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கெட்டுஅள்ளியை சேர்ந்தவர் நாகப்பன், 65. இவர், அப்பகுதியை சேர்ந்த, 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, அச்சிறுமி, தன் உறவினரிடம் தெரிவித்துள்ளார். இதையெடுத்து, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us