sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விவசாயி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு

/

விவசாயி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு


ADDED : மார் 06, 2025 01:20 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயி வீட்டில் 2 பவுன் நகை திருட்டு

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டியை சேர்ந்த சிவன் மனைவி பிரியா, 35, விவசாயி; இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு உப்பாரப்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். மதியம், 2:40 மணிக்கு வீடு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் பிரியாவிற்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். பிரியா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 2 பவுன் நகை மற்றும் காஸ் சிலிண்டரை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. பிரியா புகார் படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us