sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

/

டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஆக 31, 2024 12:53 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அனுமன்தீர்த்தம்-தீர்த்தமலை சாலையில், சந்திராவரம் பிரிவு ரோட்டில் கடந்த, 28ல் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதன் அருகிலேயே அரசு, தனியார் பள்ளி மற்றும்

கல்லுாரி உள்ளன. டாஸ்மாக் கடையை கடந்துதான் பள்ளி மாணவ, மாணவியர் வரவேண்டும். டாஸ்மாக்கில் மது வாங்கி குடிக்கும் குடிமகன்களால் மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் நிலையுள்ளது. எனவே, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், இல்லையெனில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு

போராட்டம் நடத்தப்படும் என மத்தியம்பட்டி மற்றும் மாம்பட்டி பஞ்., பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us