sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொடர்மழையால் உரக்கடைகளில் தோட்டப்பயிர் விதை விற்பனை ஜோர்

/

தொடர்மழையால் உரக்கடைகளில் தோட்டப்பயிர் விதை விற்பனை ஜோர்

தொடர்மழையால் உரக்கடைகளில் தோட்டப்பயிர் விதை விற்பனை ஜோர்

தொடர்மழையால் உரக்கடைகளில் தோட்டப்பயிர் விதை விற்பனை ஜோர்


ADDED : ஆக 19, 2024 12:21 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில் பெய்த தொடர் மழையால், தனியார் உரக்கடைகளில் விதைகள் விற்பனை ஜோராக நடக்கிறது.

அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கோட்டப்பட்டி, தீர்த்த-மலை, கீரைப்பட்டி, மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, மாம்-பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, மொரப்பூர் மற்றும் கம்பை-நல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. நேற்றும், மதியம், 1:30 மணி முதல் அரூர் பகு-தியில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை பெய்வதால் விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடி செய்வதில், ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அரூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் குறிப்பிட்ட ரகத்தை சேர்ந்த விதை நெல் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் தனியார் உரக்கடை-களில் நெல் விதை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், பயறு வகைகள், பீர்க்கங்காய், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய் போன்ற வீட்டு தோட்டப்பயிர்களை, உரக்கடைகளில் வாங்கி சாகுபடி செய்-வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us