தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்ட பூஜை

மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்ட பூஜை

மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்ட பூஜை


ADDED : ஏப் 02, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு



மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்ட பூஜை

கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் டவுன் பஞ்., ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகரில், 21.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வி.பள்ளிப்பட்டியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். இதில், அ.தி.மு.க, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நகர செயலாளர் தனபால், கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us