sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பஸ் ஸ்டாண்டில் ஆண் சடலம்

/

பஸ் ஸ்டாண்டில் ஆண் சடலம்

பஸ் ஸ்டாண்டில் ஆண் சடலம்

பஸ் ஸ்டாண்டில் ஆண் சடலம்


ADDED : ஏப் 03, 2025 01:57 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஸ் ஸ்டாண்டில் ஆண் சடலம்

பாப்பிரெட்டிப்பட்டி:--கடத்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள நிழற்கூடத்தில், 40 வயது மதிக்கத்தக்க நபர், நேற்று முன்தினம் படுத்து உறங்கி கொண்டிருந்தார். நேற்று காலை அவரை எழுப்பியபோது இறந்து கிடந்தார். புகார் படி, கடத்துார் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர், வேலுார் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வேலு மகன் குணசேகரன், 40 என்பதும், அடிக்கடி வீட்டிலிருந்து வெளியேறி ஊர் சுற்றிதிரிந்தவர் என்பதும் தெரிந்தது.






      Dinamalar
      Follow us