ADDED : ஏப் 09, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணற்றில் விழுந்த குழந்தை பலி
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த இருதாளம் அருகே, நெருப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் மனைவி கோகிலா. தம்பதிக்கு, ஹேமந்த் என்ற, 4 வயது ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, அப்பகுதியிலுள்ள ராமசாமியின் விவசாய கிணறு அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை ஹேமந்த், கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானான்.
கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.