sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வேன் மோதி குழந்தை பலி: அங்கன்வாடி பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'

/

வேன் மோதி குழந்தை பலி: அங்கன்வாடி பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'

வேன் மோதி குழந்தை பலி: அங்கன்வாடி பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'

வேன் மோதி குழந்தை பலி: அங்கன்வாடி பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'


ADDED : செப் 11, 2024 06:22 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த வானமங்கலத்தை சேர்ந்-தவர் மது, 32; இவரது மூன்றரை வயது மகள் சசிகலா. வானமங்-கலம் அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தார். நேற்று மாலை, 3:00 மணியளவில், அங்கன்வாடி மையத்திலிருந்து இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற நிலையில், அவ்வழியாக வந்த வேன் மோதி குழந்தை சசிகலா பலியானாள்.

இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்த அங்கன்வாடி மேற்பார்வையாளர் பரிமளம், அங்கன்வாடி பணியாளர் வரலட்சுமி ஆகிய இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us