sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

'குரூப்- - 4' தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு

/

'குரூப்- - 4' தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு

'குரூப்- - 4' தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு

'குரூப்- - 4' தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு


ADDED : மார் 12, 2025 08:00 AM

Google News

ADDED : மார் 12, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி-காட்டு மையத்தில் இயங்கி வரும், தன்னார்வ பயிலும் வட்-டத்தில், தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரு-கிறது. இது முற்றிலும் இலவசம். தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், 2023 - 20-24ம் ஆண்டு தொகுதி, -4 தேர்விற்கு, 70 மாண-வர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட, 'குரூப்- - 4' தேர்வில் தர்மபுரி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் தேர்வு எழுதினர். அதில் வெற்றி பெற்று, 15 மாணவ, மாணவியர் பல்வேறு துறைகளில் தேர்வாகி பணியில் சேர்ந்தனர். அவர்களை நேற்று, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் பாராட்-டினார். அப்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us