sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

40 ஆண்டாக சாலையின்றி தவிப்பு கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

/

40 ஆண்டாக சாலையின்றி தவிப்பு கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

40 ஆண்டாக சாலையின்றி தவிப்பு கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

40 ஆண்டாக சாலையின்றி தவிப்பு கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை


ADDED : ஆக 13, 2024 07:38 AM

Google News

ADDED : ஆக 13, 2024 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, 40 ஆண்டாக தார்ச்சாலை அமைக்க கோரிக்கை வைக்கும் கிராம மக்கள். அதை நிறைவேற்ற கேட்டு, தர்மபுரி கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

நல்லம்பள்ளி ஒன்றியம், எர்ரபையனஹள்ளி பஞ்., சந்தாரப்பட்டி போயர்கொட்டாயில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்-கிறோம். பெரும்பாலானவர்கள் கல் உடைக்கும் கூலித்தொழில் செய்கிறோம். இதில், சந்தாரப்பட்டி முதல் போயர் கொட்டாய் வரையிலான, 1.5 கி.மீ., நீள மண் சாலை, 40 ஆண்டுக்கு முன் போடபட்டது. இது, குண்டும் குழியுமாக உள்ளது. இங்குள்ள-வர்கள் வேலை தேடி, வெளியூர் செல்கின்றனர். இவர்களின் குழந்தைகள் பள்ளி, கல்லுாரி செல்ல சாலை வசதியின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்குள்ள மண் சாலையை தார்ச்சா-லையாக அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், இது-வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us