sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு பாராட்டு

/

அரசு தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு பாராட்டு

அரசு தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு பாராட்டு

அரசு தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஏப் 05, 2025 01:42 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு பாராட்டு

தர்மபுரி:கற்றல் கற்பித்தலில் சிறந்து விளங்கிய, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் பாராட்டினார்.

தர்மபுரி அருகே, குப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட சித்தன் கொட்டாயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், ஒன்று முதல், 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, 100 நாள் சேலஞ்ச், 100 சதவீதம் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணித அடிப்படை திறன் மதிப்பீட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தர்மபுரி வட்டார கல்வி அலுவலர் நாசர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் பானுரேகா, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி, இடைநிலை ஆசிரியை அஜிதா ஆகியோர் முன்னிலையில் மதிப்பீடு நடந்தது.

மாணவர்களுடைய கற்றல் திறனாய்வு சோதிக்கப்பட்டதில், மாணவர்கள் சிறந்த முறையில் வாசித்து காட்டினர். இதில், பங்கேற்ற மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் பாராட்டினார்.

இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவி அன்புமணி, துணைத்தலைவி ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us