sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபர் தலைமறைவு

/

சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபர் தலைமறைவு

சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபர் தலைமறைவு

சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபர் தலைமறைவு


ADDED : ஆக 21, 2025 01:50 AM

Google News

ADDED : ஆக 21, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு, காரிமங்கலத்தை சேர்ந்தவர் சிவசக்தி, 23. இவர், 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி காதலித்துள்ளார். இதை சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கடந்த மார்ச் மாதம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, உறவினர் இல்லத்தில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது அச்சிறுமி, 4 மாத கர்ப்பமாக உள்ளார். தகவலறிந்த ஊராட்சி நல அலுவலர் சாந்தி, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, சிவசக்தியை தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us