sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

11 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

/

11 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

11 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

11 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்


ADDED : ஜன 25, 2025 01:51 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

11 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

பாப்பிரெட்டிப்பட்டி, : தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பகுதிகளில் அரசு மற்றும் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1, 5, 10 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுக்கு, இரண்டு முறை டிடி, டிப்தீரியா, தடுப்பூசி போடப்படு

கிறது. இந்த கல்வி ஆண்டில், இரண்டாம் கட்டமாக தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடும் பணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் தலைமையில், வட்டார சமுதாய சுகாதார செவிலியர் நாகேஸ்வரி மற்றும் பகுதி சுகாதார செவிலியர் சிங்காரம்

உள்ளிட்ட, 15 செவிலியர்கள் இந்த தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், 4,182 மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இதேபோன்று, கடத்துார் வட்டாரத்தில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு தலைமையில், சமுதாய சுகாதார செவிலியர் மலர்விழி உள்ளிட்ட, 30 செவிலியர்கள், 7,000 மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், மொத்தம், 11,182 மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us