sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நாய்கள் துரத்தியதில் பள்ளிவாசலுக்குள் புகுந்த மான்

/

நாய்கள் துரத்தியதில் பள்ளிவாசலுக்குள் புகுந்த மான்

நாய்கள் துரத்தியதில் பள்ளிவாசலுக்குள் புகுந்த மான்

நாய்கள் துரத்தியதில் பள்ளிவாசலுக்குள் புகுந்த மான்


ADDED : ஜூலை 20, 2024 07:31 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகு-தியில் அதிகளவில் மான்கள், காட்டெருமை, மயில்கள், காட்டுப்-பன்றிகள் உள்ளன.

அரூர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து, நேற்று மதியம் 12:00 மணிக்கு, 2 வயதுடைய ஆண் புள்ளிமான், இரை தேடி மஜீத் தெருவிற்கு வந்தது. அதை, நாய்கள் துரத்தியதால் பள்ளி வாசலுக்குள் புகுந்தது. பின்னர் வனத்துறையினர் மானை மீட்டு சென்றனர். கடந்த இரு மாதங்களில் வனப்பகுதியிலிருந்து, அரூர் நகருக்குள் வந்த, இரண்டு மான்களை நாய்கள் கடித்ததில் உயிரி-ழந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us