sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொழிலாளியை கொடுவாளால் வெட்டிய மச்சானுக்கு காப்பு

/

தொழிலாளியை கொடுவாளால் வெட்டிய மச்சானுக்கு காப்பு

தொழிலாளியை கொடுவாளால் வெட்டிய மச்சானுக்கு காப்பு

தொழிலாளியை கொடுவாளால் வெட்டிய மச்சானுக்கு காப்பு


ADDED : ஜூலை 08, 2024 05:43 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி : கடத்துார் அடுத்த மணியம்பாடியை சேர்ந்தவர் பெருமாள் மகன் பிரதாப், 23. கூலித்தொழிலாளி. இவரது தங்கை சரண்யா. இவரை, அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரு குடும்பத்தினருக்கும் குடும்ப தக-ராறு இருந்து வந்தது. கடந்த, 5ல், சதீஷ்குமார், 36, தன் மாமனார் பெருமாளை அடித்துள்ளார்.

மறுநாள், 6 ல் மாலை, இதுகுறித்து கேட்ட பிரதாபை, சதீஷ்-குமார் கொடுவாளால் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி-யதில் படுகாயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகார் படி, கடத்துார் போலீசார், சதீஷ்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us