sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது

/

மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது


ADDED : மார் 02, 2025 07:00 AM

Google News

ADDED : மார் 02, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: கடத்துாரில், மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, த.வெ.க., நகர பொறுப்பாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுதாகர், 45. இவர், த.வெ.க.,வில் கடத்துார் நகர பொறுப்பாள-ராக பதவி வகித்து வருகிறார். இவரது உறவினரின், 16 வயது-டைய மாணவி இங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த, 23 அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மாணவியை, சுதாகர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால், சுதாகர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இது குறித்து மாணவியின் புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று சுதாகரை போக்சோ சட்டத்தில் கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us