நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி அருகே, வெண்ணம்பட்டி குள்ளனுாரை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 23. பட்டதாரியான இவர் தர்மபுரியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம், ஜெயஸ்ரீ மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.