sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மொரப்பூர் அருகே சோகம் இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி

/

மொரப்பூர் அருகே சோகம் இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி

மொரப்பூர் அருகே சோகம் இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி

மொரப்பூர் அருகே சோகம் இடி, மின்னல் தாக்கி 2 பேர் பலி


ADDED : மே 15, 2024 02:29 AM

Google News

ADDED : மே 15, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்,:மொரப்பூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் உட்பட, 2 பேர் பலியாகினர்.

தர்மபுரி மாவட் டம், மொரப்பூர் சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. அப்போது, நைனாகவுண்டம்பட்டியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மனைவி சித்ரா, 50, மாலை, 5:35 மணிக்கு பால் கறக்க கறவை மாட்டை பிடித்து சென்றபோது, மின்னல் தாக்கியது. இதில் சித்ராவும், மாடும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அதேபோல், மொரப்பூர் அடுத்த நவலையை சேர்ந்தவர் முனியப்பன், 42; இவர், திருப்பத்துார் ரயில்வே பாதுகாப்பு படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவரது வீடு புதுப்பிக்கும் பணி நடக்கிறது.நேற்று மாலை, 5:45 மணிக்கு மழைத்துாரல் வந்ததால், வீட்டின் மீது ஏறி தார்ப்பாய் கொண்டு மூடியுள்ளார். அப்போது அவரை மின்னல் தாக்கியதில் பலியானார். இரு சம்பவங்கள் குறித்தும், மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us