sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நின்றிருந்த வாகனங்கள் மீது டாரஸ் லாரி மோதி 3 பேர் காயம்

/

நின்றிருந்த வாகனங்கள் மீது டாரஸ் லாரி மோதி 3 பேர் காயம்

நின்றிருந்த வாகனங்கள் மீது டாரஸ் லாரி மோதி 3 பேர் காயம்

நின்றிருந்த வாகனங்கள் மீது டாரஸ் லாரி மோதி 3 பேர் காயம்


ADDED : செப் 01, 2024 05:03 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: ஊத்தங்கரையிலிருந்து தவிடு ஏற்றிய டாரஸ் லாரி நேற்று முன்-தினம் இரவு, 9:30 மணிக்கு நாமக்கல் நோக்கி சென்றது.

படப்-பள்ளியை சேர்ந்த ராஜா, 46, என்பவர் ஓட்டினார். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, சாலையோர வளைவில் டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்த லாரி, சாலையில் நின்றிருந்த டாடா ஏஸ் மற்றும், 3 பைக்குகள் மீது மோதி கவிழ்ந்தது. இதில், வாக-னங்கள் சேதமடைந்ததுடன், அங்கிருந்த நகைக்கடை வாட்ச்மேன் பாட்சாபேட்டையை சேர்ந்த ராஜா, 60, இறைச்சி கடை ஊழியர் சர்தார், 39, டிரைவர் ராஜா உள்ளிட்ட, 3 பேர் படு-காயமடைந்தனர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர். இதே இடத்தில் கடந்தாண்டு ஏப்., 13ல் ஏற்பட்ட விபத்தில், 2 வாலி-பர்கள் உயிரிழந்தனர். சில மாதங்களுக்கு முன் லாரி மோதியதில், பெண் ஒருவர் இறந்தார். அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்-பட்டு வருவதால், நேற்று அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், டி.எஸ்.பி., ஜெகன்-நாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கார்த்-திகேயன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us