sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கம்பத்தில் கார் மோதியது போக்குவரத்து பாதிப்பு

/

கம்பத்தில் கார் மோதியது போக்குவரத்து பாதிப்பு

கம்பத்தில் கார் மோதியது போக்குவரத்து பாதிப்பு

கம்பத்தில் கார் மோதியது போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஆக 09, 2024 02:48 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை, காங்கயேம் சாலையில் வசிப்பவர் தெய்வசிகா-மணி, 70. இவர் தனது சேன்டோரோ காரில் காங்கேயம் சென்று விட்டு நேற்று மதியம், 12:30 மணிக்கு காங்கேயம் மெயின் ரோடு கணுவாய் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால், நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது கார்

மோதியது.

இதனால் உயர் அழுத்த மின் கம்பிகள் சாலையின் குறுக்கே விழுந்தன. காரில் பயணம் செய்த தெய்வசிகாமணிக்கு பாதிப்பு எதுவும் இல்லை. காங்கேயம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்வாரிய பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு, இரண்டு மணி நேரத்தில் மின் கம்பிகளை சீரமைத்து மின் தடையை சரி செய்தனர்.






      Dinamalar
      Follow us