sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்

/

தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்

தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்

தொடர் மழையால் விவசாய பணி தீவிரம்


ADDED : ஆக 18, 2024 03:43 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில் பெய்த தொடர் மழையால், விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கோட்டப்பட்டி, தீர்த்த-மலை, கீரைப்பட்டி, எருமியாம்பட்டி, மாம்பட்டி, மற்றும் கம்-பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவ-லாக மழை பெய்தது.

இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், வயல்களில் தண்ணீர் தேங்கியது. தொடர்மழையால், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் உள்ளிட்டவைக-ளுக்கு களை எடுத்தல், உரம் இடுதல் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதல்போக நெல் சாகுபடிக்கு நாற்-றங்கால் அமைக்க உழவுப்பணி மற்றும் மக்காச்சோளம், சோளம் ஆகியவற்றை மானாவாரியாகவும், இறவை பாசனம் மூலமும், நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us