sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காவிரியாற்றில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

/

காவிரியாற்றில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

காவிரியாற்றில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி

காவிரியாற்றில் மூழ்கி கல்லுாரி மாணவர் பலி


ADDED : பிப் 24, 2025 03:13 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மஜித் கோவில் தெருவை சேர்ந்தவர் ஷான்பாஷா. இவரது மகன் ரூகன் 17. இவர் பாலக்-கோட்டிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

நேற்று தன் நண்பர்கள், 5 பேருடன் ஒகேனக்கல் வந்தார். பல்-வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு, நாடார் கொட்டாய் அருகே காவிரியாற்றில் குளித்துள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக ரூகன் தண்ணீரில் மூழ்கினார்.

ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடம் வந்து, தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியோடு நேற்று மாலை, 5:00 மணியளவில், மாணவர் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us