sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கூடுதல் ஓய்வூதியம் வழங்க மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பு வலியுறுத்தல்

/

கூடுதல் ஓய்வூதியம் வழங்க மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பு வலியுறுத்தல்

கூடுதல் ஓய்வூதியம் வழங்க மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பு வலியுறுத்தல்

கூடுதல் ஓய்வூதியம் வழங்க மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பு வலியுறுத்தல்


ADDED : ஆக 11, 2024 03:21 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின், 24ம் ஆண்டு மாவட்ட பேரவை கூட்டம் தர்மபுரியில் நடந்தது.

மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இதில், தேர்தல் வாக்குறுதிபடி, 70 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூ-தியம் வழங்க வேண்டும். மின்துறையை பொதுத்துறையாக பாது-காக்க வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, பணப்பயன்களை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்-டுள்ள விதவை மகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூ-தியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவர் துரைசாமி, மண்டல செயலாளர் ரங்கன், மாவட்ட செயலாளர் விஜயன், பொருளாளர் சின்னசாமி, மண்டல செயலாளர் காளியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்ட நிறைவில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us