sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வனப்பகுதி குட்டைகளுக்கு தொடர் மழையால் நீர்வரத்து

/

வனப்பகுதி குட்டைகளுக்கு தொடர் மழையால் நீர்வரத்து

வனப்பகுதி குட்டைகளுக்கு தொடர் மழையால் நீர்வரத்து

வனப்பகுதி குட்டைகளுக்கு தொடர் மழையால் நீர்வரத்து


ADDED : செப் 01, 2024 05:07 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பரவ-லாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், வாச்சாத்தி, கொளகம்பட்டி உள்-ளிட்ட வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், மான், மயில் உள்ளிட்ட விலங்கு-களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகி உள்ளது.

இதனால், வனப்ப-குதியில் இருந்து விலங்குகள் வெளிவருவது தவிர்க்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர். அதே சமயம் தொடர்மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us