sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மா.கம்யூ., மாவட்ட செயற்குழு

/

மா.கம்யூ., மாவட்ட செயற்குழு

மா.கம்யூ., மாவட்ட செயற்குழு

மா.கம்யூ., மாவட்ட செயற்குழு


ADDED : ஆக 18, 2024 03:39 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில், மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், செயற்குழு உறுப்பினர் தனுசன் தலைமையில் நடந்தது.

இதில், தர்மபுரி மாவட்டத்தில் வனத்தையொட்டியுள்ள விவசாயி-களுக்கு எதிராக, வனத்துறையினர் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். புறம்போக்கு நிலங்களில், 70 ஆண்டுக-ளுக்கு மேலாக குடியிருந்து, சாகுபடி செய்து வரும் பழங்குடி அல்லாதவருக்கு, நில பட்டா வழங்க வன உரிமைச்சட்டம் வழி-வகை செய்துள்ளது. பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஹள்ளி ஆகிய பகுதிகளில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நோக்கில், மரங்களை ஏலம் விடுவதற்கான முயற்சிகளை வனத்துறை தொடங்கியுள்ளது. காலம், காலமாக புறம்போக்கு நிலத்தில் சாகு-படி செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றும் வனத்துறையி-னரின் செயல்பாட்டை, இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

பென்னாகரம் அடுத்த ஏமனுாரில், மேட்டூர் அணை கட்டும்போது குடியமர்த்தப்பட்ட விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us