sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அள்ளாத குப்பையால் மக்கள் அவதி

/

அள்ளாத குப்பையால் மக்கள் அவதி

அள்ளாத குப்பையால் மக்கள் அவதி

அள்ளாத குப்பையால் மக்கள் அவதி


ADDED : ஜூலை 21, 2024 09:30 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 09:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே அள்ளப்ப-டாமல் உள்ள குப்பையால் பொதுமக்கள் அவதிப்-பட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூரிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகே, ஏராளமான குடியிருப்-புகள் உள்ளன. மருத்துவமனை முன் தொப்பூர் பஞ்., நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டி வைக்-கப்பட்டுள்ளது. அங்குள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் குப்பையை இத்தொட்டியில் கொட்டி வருகின்றனர்.

ஆனால், ஒருசிலர் குப்பையை தொட்டியின் வெளிபுறத்தில் கொட்டிச் செல்கின்-றனர். இதை, பஞ்., நிர்வாகத்தினர் முறையாக அள்ளாததால், குப்பை காற்றில் பறந்து மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கே செல்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குப்பை அதே இடத்தில் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகு-தியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு வரும் விவசாயிகள் என பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அள்ளப்படாமல் உள்ள குப்பையை, பஞ்., நிர்-வாகம் உடனடியாக அள்ளி அப்பகுதியை துாய்-மைப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us