/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசுக்கு சொந்தமான 25 ஏக்கரில் சிட்கோ அமைக்க கோரிக்கை மனு
/
அரசுக்கு சொந்தமான 25 ஏக்கரில் சிட்கோ அமைக்க கோரிக்கை மனு
அரசுக்கு சொந்தமான 25 ஏக்கரில் சிட்கோ அமைக்க கோரிக்கை மனு
அரசுக்கு சொந்தமான 25 ஏக்கரில் சிட்கோ அமைக்க கோரிக்கை மனு
ADDED : செப் 03, 2024 05:19 AM
தர்மபுரி: தர்மபுரி இன்டஸ்டிரியல் அசோசியேஷன் சார்பில், மாவட்ட கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்டம், ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, சிப்காட் தொழிற்சாலைகள், கிரானைட் குவாரிகள், மாம்பழ தொழிற்சாலைகள் என, வளர்ச்சி பாதையில் சென்றது. கிருஷ்ண-கிரி மாவட்டம் தனியாக, பிரிக்கப்பட்ட பின், தர்மபுரி மாவட்-டத்தில், விவசாயம், பட்டு வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு வியா-பார ரீதியான தொழில்கள் மட்டுமே உள்ளது. இதனால் மக்கள், வாழ்வாதாரத்திற்கு பிற மாவட்டங்களை நம்பி உள்ளனர். எனவே, தர்மபுரி மாவட்டம், கடகத்துார் சிட்கோ அருகே, பயன்-படுத்தாத அரசுக்கு சொந்தமான, 25 ஏக்கர் நிலம் தேசிய நெடுஞ்-சாலைக்கு அருகே உள்ளது. இவ்விடத்தில், சிட்கோ அமைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்-தனர்.