sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு

/

பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு

பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு

பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு


ADDED : ஜூன் 13, 2024 05:31 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 05:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம், கடத்துார் எஸ்.எஸ்.ஐ.,க்கள் சண்முகம், சவுந்தர்ராஜன், ஏட்டு நாராயணன் ஆகியோர் கடந்த, 11 இரவு, 8:00 மணிக்கு, கடத்துார் டவுனில் ரோந்து சென்றனர்.

அப்போது கடத்துார் நுாலகம் அருகே பெத்தானுாரை சேர்ந்த சிங்காரவேலன், 32, விஜய், 30, ஆகிய இருவரும், கையில் கட்டையுடன் நின்று கொண்டு ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். பொது இடத்தில் இவ்வாறு பேசுவது தவறு என போலீசார் கூறியதற்கு, போலீசை தகாத வார்த்தையால் பேசி, பணி செய்ய விடாமல் அவர்கள் தடுத்தனர். புகார் படி, இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us