sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.1.05 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

/

ரூ.1.05 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ரூ.1.05 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ரூ.1.05 கோடிக்கு கால்நடைகள் விற்பனை


ADDED : ஆக 02, 2024 03:43 AM

Google News

ADDED : ஆக 02, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூர் வாரச்சந்தைக்கு, ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நேற்று, 600க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும், விற்ப-னைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 7,500 முதல், 8,200 ரூபாய் வரை விற்பனையானது.

கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 300 முதல், 500 ரூபாய் வரை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்ப-னையானது. இதேபோல் நேற்று கூடிய சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 230 மாடுகள் மற்றும் கன்று-களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்-பின மாடு ஒன்று, 42,000 முதல், 67,000 ரூபாய் வரை விற்பனை-யானது. அதேபோல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 9,000 முதல், 32,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்-தையில், ஆடுகள், 55 லட்சம் ரூபாய்க்கும், மாடுகள், 50 லட்சம் ரூபாய்க்கும் என, மொத்தம், 1.05 கோடி ரூபாய்க்கு வர்த்-தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us