sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்

/

சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்

சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்

சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்


ADDED : செப் 15, 2024 01:06 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்

தர்மபுரி, செப்.15-

மா.கம்யூ., கட்சியின், அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு, தர்மபுரியில் இரங்கல் கூட்டம், ஊர்வலம் நடந்தது. தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த இரங்கல் கூட்டத்துக்கு, மா.கம்யூ., மாவட்ட செயலர் குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் டில்லிபாபு, சிசுபாலன், கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன்தீட்சண்யா, காங்., மாவட்ட தலைவர் தீர்த்தராமன், தி.மு.க., நகர செயலர் நாட்டான்மாது, இ.கம்யூ., கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராசன் உள்பட பலர் பங்கேற்றனர். பின், அனைவரும் இரங்கல் உரை நிகழ்த்தினர், முன்னதாக, செங்கொடிபுரத்தில் துவங்கிய இரங்கல் கூட்ட ஊர்வலம் ராஜகோபால் பூங்கா வழியாக சென்று, பிறகு அதே இடத்துக்கு வந்தடைந்தது.






      Dinamalar
      Follow us