sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தாயை அடித்து கொன்ற மகன் போலீஸ் ஸ்டேஷனில் சரண்

/

தாயை அடித்து கொன்ற மகன் போலீஸ் ஸ்டேஷனில் சரண்

தாயை அடித்து கொன்ற மகன் போலீஸ் ஸ்டேஷனில் சரண்

தாயை அடித்து கொன்ற மகன் போலீஸ் ஸ்டேஷனில் சரண்


ADDED : ஆக 09, 2024 03:12 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே, பணம் கேட்டு கொடுக்காததால் தாயை அடித்து கொன்ற மகன், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே லிங்காபுரத்தை சேர்ந்-தவர் ஸ்ரீநாத், 44, கட்டட மேஸ்திரி; இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு, 2 பெண் குழந்தைகள். கடந்த, 15 ஆண்டுக்கு முன் குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்த மஞ்சுளா, குழந்தை-களையும் தன்னுடன் அழைத்து சென்றார். ஸ்ரீநாத்தின் அண்ணன், 25 ஆண்டுக்கு முன்பே பெங்களூருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இதனால், 75 வயதான தன் தாய் பைரம்மாவுடன் ஸ்ரீநாத் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர், குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தாயிடம் தகராறு செய்து வந்தார். நேற்றிரவு, 7:00 மணிக்கு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீநாத், தாய் பைரம்மாவிடம் மேலும் குடிக்க பணம் கேட்டு தக-ராறு செய்தார். பணம் இல்லை எனக்கூறிய தாயை ஆத்திரத்தில், அங்கிருந்த கட்டையால் தலையில் அடித்து கொன்றார். பின் பாகலுார் போலீஸ் ஸ்டேஷன் சென்று, நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். பைரம்மா சடலத்தை மீட்ட போலீசார், ஸ்ரீநாத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us