sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் கணக்கெடுப்பு

/

சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் கணக்கெடுப்பு

சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் கணக்கெடுப்பு

சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் கணக்கெடுப்பு


ADDED : ஆக 22, 2024 02:04 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் கணக்கெடுப்பு

தர்மபுரி, தர்மபுரியில், பாலக்கோடு நெடுஞ்சாலையில், தர்மபுரி அடுத்த, பழைய தர்மபுரியில் இருந்து, முத்துகவுண்டன் கொட்டாய் ரயில்வே பாலம் வரை, நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக, குறிப்பிட்ட, 3 கி.மீ., தொலைவில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள, புளிய மரங்கள் உட்பட, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான, மரங்கள் கணக்கெடுக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று நடந்தது. இதில், நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ., முருகன், வனத்துறை அலுவலர் ரேவதி, சாலை பணியாளர்கள் மரங்கள் கணக்கெடுப்பு மற்றும் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us