sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி

/

லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி

லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி

லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி


ADDED : மே 10, 2024 02:46 AM

Google News

ADDED : மே 10, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்:திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிகால்லை சேர்ந்தவர் பாண்டுரங்கன், 55; இவர், மினி லாரியில் வைக்கோல் ஏற்றி பல இடங்களுக்கு சென்று விற்று வந்தார்.

நேற்று முன்தினம், பென்னாகரத்திலிருந்து பவளந்துாருக்கு வைக்கோல் ஏற்றி சென்றார். அவருக்கு உதவியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஓலப்பட்டியை சேர்ந்த பரமசிவம், 56, என்ற தொழிலாளி லாரி பின்புறம் வைக்கோல் மேல் அமர்ந்து சென்றார். அட்டபள்ளம் எனுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. இதில், காயமடைந்த பாண்டுரங்கன் மற்றும் பரமசிவம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கும் பின், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு பரமசிவம் உயிரிழந்தார். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us