sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

/

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு


ADDED : ஆக 22, 2024 02:06 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

அரூர், ஆக. 22-

அரூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வினோதினி, 45; அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. இவரது கணவர் ரவி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர். மகன் நிரஞ்சன் தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை, 9:00 மணிக்கு தம்பதி வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். மதியம், 12:30 மணிக்கு வீட்டிற்கு வந்த வினோதினி, முன்பக்க கதவை திறக்கும்போது உள்ளே தாழ்பாள் போட்டிருந்தது. பின்பக்கம் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ, கப்போர்ட் உடைக்கப்பட்டு அதிலிருந்து, 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த அரூர் எஸ்.ஐ., சக்திவேல் விசாரணை மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us