sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வனத்தில் கீரிப்பிள்ளை வேட்டை; 2 பேர் கைது

/

வனத்தில் கீரிப்பிள்ளை வேட்டை; 2 பேர் கைது

வனத்தில் கீரிப்பிள்ளை வேட்டை; 2 பேர் கைது

வனத்தில் கீரிப்பிள்ளை வேட்டை; 2 பேர் கைது


ADDED : பிப் 28, 2025 01:30 AM

Google News

ADDED : பிப் 28, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வனத்தில் கீரிப்பிள்ளை வேட்டை; 2 பேர் கைது

அரூர்:அரூர் அடுத்த பச்சனாம்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம், 54. இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், வெப்பாலம்பட்டியை சேர்ந்த சுரேஷ், 37, என்பவரும் கடந்த, 25ல், வேப்பம்பட்டியில் உள்ள விநாயகா ரைஸ்மில் அருகில் கட்டுவலை வைத்து கீரிப்பிள்ளையை பிடித்தனர். அங்கு வந்த தர்மபுரி வனப்பாதுகாப்பு படையினர் இருவரையும் பிடித்து, தீர்த்தமலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களை வனத்துறையினர் கைது செய்து, அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுப்படி, இருவரும் அரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கீரிப்பிள்ளை பாதுகாப்பாக, தீர்த்தமலை வனப்பகுதியில் விடப்பட்டது.






      Dinamalar
      Follow us