sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட்

/

விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட்

விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட்

விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட்


ADDED : ஆக 09, 2024 02:49 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே டி.என்.,பாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ், 34. இவர் கடந்த, 2017ல், அப்பகுதியில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் பலியானார்.

இதுகுறித்து பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்-தனர். இந்த வழக்கு கோபி ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு விசாரணை அதிகாரியான, அப்போதைய பங்களாப்புதுார் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் சாட்சி விசார-ணைக்கு நேற்று ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி விஜய் அழ-கிரி, இன்ஸ்பெக்டர் மீது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சேலம் மாவட்டம், பள்ளப்-பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தற்போது பணிபுரிகிறார்.






      Dinamalar
      Follow us