sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு


ADDED : செப் 01, 2024 03:23 AM

Google News

ADDED : செப் 01, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, 22,000 கன அடியாக அதி-கரித்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவி-ரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிக-ரித்துள்ளது. அணைகள் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன், கர்நாடகா அணை-களில் வினாடிக்கு, 10,576 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், கபினியிலிருந்து நேற்று, 5,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணை-யிலிருந்து, 16,523 கன அடி என, 21,523 கன அடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 22,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் ஐந்த-ருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.






      Dinamalar
      Follow us