sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காற்றுக்கு முறிந்த மரம் மின் துண்டிப்பால் அவதி

/

காற்றுக்கு முறிந்த மரம் மின் துண்டிப்பால் அவதி

காற்றுக்கு முறிந்த மரம் மின் துண்டிப்பால் அவதி

காற்றுக்கு முறிந்த மரம் மின் துண்டிப்பால் அவதி


ADDED : மே 28, 2024 08:53 AM

Google News

ADDED : மே 28, 2024 08:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில், நேற்று காலை, 6:00 மணி முதல் பலத்த காற்று வீச துவங்கியது.

இதில், நெல், வாழை உள்ளிட்டவை வயலில் சாய்ந்தன. தர்மபுரி எஸ்.வி.ரோடு., பகுதியியில், அரசு நிலத்தில் இருந்த அலங்கார கொன்றை மரம், கட்டட சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு சாலை மற்றும் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதனால், காலை, 7:00 மணி முதல், எஸ்.வி.ரோடு, காந்தி நகர், தாலுகா ஆபீஸ் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டி க்கப்பட்டது. இதனால், ‍அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவதிப்பட்டனர். பின், பகல், 1:00 மணிக்கு மேல் வந்த, மின் வினியோகத்தால் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us