sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு-

/

மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு-

மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு-

மின்வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு-


ADDED : செப் 03, 2024 05:16 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகேந்திரமங்கலம்: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த, வீரன்கொட்-டாயை சேர்ந்தவர் பிரபு, 25; இவர் ஓசூரிலுள்ள தனியார் நிறுவ-னத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் விடுமுறை ஊருக்கு வந்தவர், நேற்று காலை அதே பகுதியிலுள்ள கண்-ணப்பன் என்பவரின் கரும்பு தோட்டம் வழியாக சென்றவர், அங்கு, காட்டு பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறந்தார். மகேந்திரமங்கலம் போலீசார் வாலிபர் சடலத்தை மீட்டு, தலைம-றைவான கண்ணப்பனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us