sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு


ADDED : ஏப் 16, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 01:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு

தர்மபுரி:தமிழகம் முழுதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச், 28ல் தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில், 94 தேர்வு மையங்களில், 9,610 மாணவியர், 10,426 மாணவர்கள் என, 20,036 பேர் பொதுத்தேர்வு எழுதயிருந்தனர். இதில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா மேற்பார்வையில் அடங்கிய, 140 பறக்கும் படை குழுவினர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், தேர்வு பணியில், 20,250 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், நேற்று நடந்த தேர்வில், 136 மாணவியர், 261 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். இதில், நேற்று நடந்த சமூக அறிவியல் தேர்வு எளிமையாக இருந்ததாக, மாணவியர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us