/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 12 பேர் மீது வழக்குப்பதிவு
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 12 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 12 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 12 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : டிச 19, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர்.,யை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட புரட்சிகர அமைப்பை சேர்ந்த சத்தியநாதன், 46, விஜய-குமார், 45, கோபிநாத், 41, சிவா, 42, பெருமாள், 38, சத்தியமூர்த்தி, 35 உள்ளிட்ட, 12 பேர் மீது போக்கு-வரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்ப-டுத்தியதாக நேற்று, பென்னாகரம் எஸ்.எஸ்.ஐ., மாதையன் வழக்குப்-பதிவு செய்துள்ளார்.

